இந்திய, இலங்கை பிரதமர்களுக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை!
பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ம் திகதி இந்த கலந்துரையாடல் இடம்பெறும் என கொழும்பு ஆங்கில ஊகடம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான சாத்தியமான அபிவிருத்தி திட்டங்கள் குறித்து, இருவரும் கலந்துரையாடுவார்கள் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் இந்தியாவிற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்டிருந்த விஜயத்தின் தொடர்ச்சியாக இந்த கலந்துரையாடல் இடம்பெறும் … Continue reading இந்திய, இலங்கை பிரதமர்களுக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed